முருகன் அடியார்களே ஆலய கட்டிட பணிகளின் வெளிதோற்ற வேலைகள் (Råbygg)இனிதே நிறைவு்றும் வேளையில் ஆலயத்தின் உட்பகுதி வேலைகள் ஆரம்பிப்பதற்காக கட்டிட குழு சார்பில் இருவர் இந்திய கட்டிட ஸ்தபதியான முத்தையா ஸ்தபதி அவர்களை சந்தித்துள்ளனர். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்த அடிப்படையில்