மூலஸ்தானத்திற்கான சிற்ப கருங்கற்களை அடியார்கள் வாங்கி ஆலயத்திற்கு வழங்குவதற்கான ஓர்அரிய சந்தர்ப்பம். அன்பான அடியார்களே! ஆலய 2ம் கட்ட வேலைகள் தை மாதத்தில் முடிவடைகிறது. 3ம் கட்ட வேலைகளை தொடர்வதற்கு குறைந்தது 6 மில்லியன் குரோணர்கள் (egenkapital) தேவையாகவுள்ளது. இப்பணம் அடியார்களாகிய
Read More
அன்பான முருகன் அடியார்களே! பல அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் புதிய ஆலய கட்டடத்தின் தோற்றத்தையும், உட்பகுதியையும் அடியார்கள் பார்வையிடுவதற்கு ஓர் சந்தர்ப்பத்தை ஒழுங்கு செய்துள்ளோம். எதிர்வரும் மாசி மாதம் 2 ம் திகதி சனிக்கிழமை பகல் 11 மணியிலிருந்து 2
தை மாச பூசை விபரம் 01-10-2019 தொடக்கம் 31-01-2019 வரை .
01.12.18 இல் ஆலய கட்டிடத்தை மேலிருந்து (Drone)எடுக்கப்பட்ட நிழல் படம் ஆலய கட்டிட தற்போதைய நிலைமை. பூர்த்தியாக்க பல மில்லியன் குரோணர்கள் தேவை ஆனால் அடியார்களிடமிருந்து 6-7 மில்லியன் கிடைக்கப்பெற்றால் மிகுதியை கடனாக வங்கியிடம் பெற்று கட்டிடத்தை பூர்த்தி செய்ய முடியும்