apple-icon-152x152

நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயம் தங்களை நட்புடன் வரவேற்கிறது!

Welcome to Norges Sivasubramaniyar temple!

மலையும், கடலும், வற்றாத செழுமையும் நிறைந்த நோர்வே நாட்டின் ஒஸ்லோ எனும் தலைநகரமாம், அங்கு இந்து மதம் தன் மெஞ்ஞானத்தின் மூலம் மக்களுக்கு மாயையை விலக்க நோர்வே சிவசுப்பிரமணியர் அருள் பாலிக்கின்றார் .

நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயமானது புலம்பெயர் வாழ்வாயினும் அமிழ்தத்தை ஒத்த தமிழையும், சைவ சமயத்தையும் தமிழரோடு இணைந்த கலை, கலாச்சாரம், பண்பாட்டு நெறிமுறைகளையும் பாதுகாக்கும் நோக்கில் 23.07.1993 அன்று ஆரம்பிக்கப்பட்டது, நோர்வே இந்து கலாச்சார மன்றம்.

இன்று முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயம், 01.05.1998ம் ஆண்டு சித்திரை மாத வளர்பிறை புனர்பூச நட்ச்சத்திரத்தில் கும்பாபிசேகம் நடைபெற்று, அதே ஆண்டு ஆதித் திங்களில் அலங்கார உற்சவமும் நடந்து, இன்றுடன் 25 வருடங்கள் கடந்து இந் நாட்டில் வாழும் மக்களுக்கு அருள் பாலித்து வருகின்றார் முருகப்பெருமான்.

அமிழ்தம்: மழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று

அர்ச்சனை செய்ய விரும்பும் அடியார்கள் கீழ்காணும் முறையில் அர்ச்சனை செய்துகொள்ள முடியும்.

விப்ஸ் (Vipps) ஊடாக அர்ச்சனை செய்யும் முறை :

1.விப்ஸ் (Vipps) இலக்கம் 528603 எனும் இலக்கத்திற்கு முதலில் பணத்தை செலுத்துதல்.
2.பணத்தை செலுத்திய பின்னர் 90747845 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு உங்கள் அல்லது அர்ச்சனை செய்ய விரும்புவரின் பெயர் மற்றும் நட்சத்திர விபரங்களை குறுந்தகவலின்(SMS) ஊடாக அனுப்பி வைக்கவும்.
நன்றி.

Norges Sivasubramaniyar Temple

நோர்வே சிவசுப்பிரமணியர் ஆலயம்

கோயில் பற்றி

புலம்பெயர் வாழ்வாயினும் அமிழ்தத்தை ஒத்த தமிழையும், சைவத்தையும் தமிழரோடிணைந்த கலை, கலாச்சார, பண்பாட்டு நெறிமுறைகளை பாதுகாக்கும் நோக்கத்தில் 23/07/1993 அன்று

Read More

வருடாந்த மகோற்சவம்

மலையும், கடலும், வற்றாத செழுமையும் நிறைந்த நோர்வே நாட்டின் ஒஸ்லோ எனும் தலைநகரமாம், அங்கு இந்து மதம் தன் மெஞ்ஞானத்தின் மூலம் மக்களுக்கு மாயையை விலக்க நோர்வே சிவசுப்பிரமணியர் அருள் பாலிக்கின்றார் .

Read More

புதிய கோயில் கட்டுமானம்

மலையும், கடலும், வற்றாத செழுமையும் நிறைந்த நோர்வே நாட்டின் ஒஸ்லோ எனும் தலைநகரமாம், அங்கு இந்து மதம் தன் மெஞ்ஞானத்தின் மூலம் மக்களுக்கு மாயையை விலக்க நோர்வே சிவசுப்பிரமணியர் அருள் பாலிக்கின்றார் .

Read More

கோயில் பண்டிகை

மலையும், கடலும், வற்றாத செழுமையும் நிறைந்த நோர்வே நாட்டின் ஒஸ்லோ எனும் தலைநகரமாம், அங்கு இந்து மதம் தன் மெஞ்ஞானத்தின் மூலம் மக்களுக்கு மாயையை விலக்க நோர்வே சிவசுப்பிரமணியர் அருள் பாலிக்கின்றார் .

Read More

Norges Sivasubramaniyar Temple Upcoming Events

எதிர்வரும் நிகழ்வுகள்

July Pooja 2026

01 July 2026

- - Norges Hindu Kultur senter

July Pooja 2026

August Pooja 2026

01 August 2026

- - Norges Hindu Kultur senter

August Pooja 2026

September Pooja 2026

01 September 2026

- - Norges Hindu Kultur senter

September Pooja 2026

Norges Sivasubramaniyar Temple

Recent Posts / News

சிவசுப்ரமணியர் ஆலய மணவாளக்கோலம்

சிவசுப்ரமணியர் ஆலய மணவாளக்கோலம்

ஆலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

ஆலயத்தில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.      

வியாழ மாற்றம்

வியாழ மாற்றம்

வன்னி முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்

வன்னி முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்

Norges Sivasubramaniyar Temple

அறிவித்தல் / Important Notes

நோர்வே இந்து கலாச்சார அங்கத்தவர்களுக்கான பொதுச்சபைக்கூட்டம்

நோர்வே இந்து கலாச்சார அங்கத்தவர்களுக்கான பொதுச்சபைக்கூட்டம் VIEW PDF  

Popular Photo Gallery

பிரபலமான புகைப்பட தொகுப்பு

முக்கிய தகவல் / அறிவிப்பு

முக்கிய காணொளிகள்

Norges Sivasubramaniyar Temple

செய்திகள் மற்றும் நிகழ்வுகள்

Norges Sivasubramaniyar Temple

27 வது வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபனம் குரோதிவருடம் - 2025

Upcoming Events

Norges Sivasubramaniyar Temple Upcoming Events

GIVE DONATION TO TEMPLE DEVLOPMENT

en_USEnglish