Photos taken during visit 02.02.2019 Oslo Sivasubramaniyar Alayam new temple building project.
ஆலய மூலஸ்தானத்திற்கு இந்தியாவில் செதுக்கப்பட்ட சிற்பகருங்கற்களின் ஒருபகுதி புதிய ஆலயத்தை இல் வந்தடைந்தது. அக்கற்கள் வெள்ளி 25.01 இல் ஆலயத்தின் மேல்மாடியிற்கு எடுத்து செல்லப்படும் காட்சி
மூலஸ்தானத்திற்கான சிற்ப கருங்கற்களை அடியார்கள் வாங்கி ஆலயத்திற்கு வழங்குவதற்கான ஓர்அரிய சந்தர்ப்பம். அன்பான அடியார்களே! ஆலய 2ம் கட்ட வேலைகள் தை மாதத்தில் முடிவடைகிறது. 3ம் கட்ட வேலைகளை தொடர்வதற்கு குறைந்தது 6 மில்லியன் குரோணர்கள் (egenkapital) தேவையாகவுள்ளது. இப்பணம் அடியார்களாகிய
அன்பான முருகன் அடியார்களே! பல அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாம் புதிய ஆலய கட்டடத்தின் தோற்றத்தையும், உட்பகுதியையும் அடியார்கள் பார்வையிடுவதற்கு ஓர் சந்தர்ப்பத்தை ஒழுங்கு செய்துள்ளோம். எதிர்வரும் மாசி மாதம் 2 ம் திகதி சனிக்கிழமை பகல் 11 மணியிலிருந்து 2
தை மாச பூசை விபரம் 01-10-2019 தொடக்கம் 31-01-2019 வரை .
01.12.18 இல் ஆலய கட்டிடத்தை மேலிருந்து (Drone)எடுக்கப்பட்ட நிழல் படம் ஆலய கட்டிட தற்போதைய நிலைமை. பூர்த்தியாக்க பல மில்லியன் குரோணர்கள் தேவை ஆனால் அடியார்களிடமிருந்து 6-7 மில்லியன் கிடைக்கப்பெற்றால் மிகுதியை கடனாக வங்கியிடம் பெற்று கட்டிடத்தை பூர்த்தி செய்ய முடியும்