நோர்வே சிவசுப்ரமணியர் ஆலய கொடியேற்றவைபவம் 21.07.2019
கணபதி கோமம்த்துடன் மகோற்சவத்துக்கான பூர்வாங்க கிரிகைகள் ஆரம்பம்
எம்பொருமான் உற்சவத்துக்கான 21 ம் வருட கன்னிக்கால் நாட்டுதல் விழா
4 மில்லியன் குரோணர்கள் பற்றாக்குறையால் ஆலய இறுதிக்கட்ட வேலைகளுக்கான ஒப்பந்தம் தாமதமாகிறது. ஆலய மூன்றாம் கட்டட பணியிற்கு, அதாவது அமரூட்டிலிருந்து ரொம்மனுக்கு முருகனை கொண்டுசெல்வதற்கு ஏற்றபடி கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு குறைந்தது, சொந்த பணம் இன்னும் 4 மில்லியன குரோணர்கள் அவசரமாக
முருகன் அடியார்களே புதிய ஆலய கட்டிட பணி நிதி பற்றாக்குறை காரணமாக 2- 3 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இக்காலத்திற்குள் மக்களிடமிருந்து ஆகக்குறைந்தது 6 மில்லியன் குரோணர்கள் கிடைத்தால் நாம் மிகுதி தொகைய வங்கியிடமிருந்து கடனாக பெற்று இறுதி கட்ட வேலையை