4 மில்லியன் குரோணர்கள் பற்றாக்குறையால் ஆலய இறுதிக்கட்ட வேலைகளுக்கான ஒப்பந்தம் தாமதமாகிறது. ஆலய மூன்றாம் கட்டட பணியிற்கு, அதாவது அமரூட்டிலிருந்து ரொம்மனுக்கு முருகனை கொண்டுசெல்வதற்கு ஏற்றபடி கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு குறைந்தது, சொந்த பணம் இன்னும் 4 மில்லியன குரோணர்கள் அவசரமாக
முருகன் அடியார்களே புதிய ஆலய கட்டிட பணி நிதி பற்றாக்குறை காரணமாக 2- 3 மாதங்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இக்காலத்திற்குள் மக்களிடமிருந்து ஆகக்குறைந்தது 6 மில்லியன் குரோணர்கள் கிடைத்தால் நாம் மிகுதி தொகைய வங்கியிடமிருந்து கடனாக பெற்று இறுதி கட்ட வேலையை
Photos taken during visit 02.02.2019 Oslo Sivasubramaniyar Alayam new temple building project.
ஆலய மூலஸ்தானத்திற்கு இந்தியாவில் செதுக்கப்பட்ட சிற்பகருங்கற்களின் ஒருபகுதி புதிய ஆலயத்தை இல் வந்தடைந்தது. அக்கற்கள் வெள்ளி 25.01 இல் ஆலயத்தின் மேல்மாடியிற்கு எடுத்து செல்லப்படும் காட்சி
மூலஸ்தானத்திற்கான சிற்ப கருங்கற்களை அடியார்கள் வாங்கி ஆலயத்திற்கு வழங்குவதற்கான ஓர்அரிய சந்தர்ப்பம். அன்பான அடியார்களே! ஆலய 2ம் கட்ட வேலைகள் தை மாதத்தில் முடிவடைகிறது. 3ம் கட்ட வேலைகளை தொடர்வதற்கு குறைந்தது 6 மில்லியன் குரோணர்கள் (egenkapital) தேவையாகவுள்ளது. இப்பணம் அடியார்களாகிய