சிவசுப்பிரமணியர் ஆலய 8ம் திருவிழா (வேட்டைத்திருவிழா) 05.08.2021
Read More
முருகன் மெய்யடியார்களே ஆடி அமாவாசை தினமாகிய எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 08.08.2021 அன்று காலை 10:00 மணியிலிருந்து 14:00 மணி வரை அப்பலோக்கா (Apalløkka) தீர்த்தக்கரையில் பிதுர்தர்ப்பணமும் ஆலயத்தில் மோட்ச அர்ச்சனையும் செய்து கொள்ளலாம் என்பதுடன் அன்றைய தினம் ஆலயத்தில் அன்னதானமும் வழங்கப்படும்