அன்புக்கரங்கள் 2020 பணிவான அறிவிப்பு! நாளை நடைபெற இருக்கும் சிவசுப்பிரமணியர் ஆலய கட்டிடநிதிக்கான நிகழ்வில் கலந்துகொள்ளவிருந்த பிரசன்னா அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் வருகை தரமுடியவில்லை. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் மிகவும் சிரமப்பட்டு மலேசிய வாசுதேவன் மகன் play back
முருகனடியார்களே .. நோர்வேவாழ் தமிழர்களுக்கெல்லாம் பெருமையளிக்கும் வண்ணம் தமிழ்த் தெய்வமான முருகனுக்கு ஓஸ்லோ மாநகர் றொம்மனில் ஆகம விதிப்படி அழகானதோர் ஆலயம் நிர்மாணிக்கபட்டு வருவதை யாவரும் அறிவீர்கள். ஆலயத்தால் புதிய கட்டிடத்திற்கென சேமிக்கப்பட்டநிதி மற்றும் அடியார்களின் நிதிப்பங்களிப்புகள் மூலம் கட்டுமானப்பணிகளில் 1ஆம்
தை மாத (January) பூசை விபரம் 01-01-2020 தொடக்கம் 31-01-2020 வரை
நோர்வே சிவசுப்ரமணியர் ஆலய கட்டிடநிதிக்காக14.02.2020.நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு வரவிருக்கும் பாடகர் பிரசன்னா இந்த நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டு (billet )விற்பனைக்கு வந்துவிட்ட்து .நாளைமுதல் நீங்கள் நிர்வாக அங்கத்தவர்கள் ,இந்து இளைஞர் அறிவாலய உறுப்பினர்கள் ,இந்து மகளிர் அமைப்பினர்களிடம் பெற்றுக்கொள்ளலாம் . புது வருட
நோர்வே சிவசுப்ரமணியர் ஆலய கட்டிடநிதிக்காக14.02.2020.நடைபெற இருக்கும் நிகழ்ச்சி