புதிய ஆலய கட்டடத்தை பார்வையிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது

புதிய ஆலய கட்டடத்தை பார்வையிட ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது

புதிய ஆலய கட்டடத்தை பார்வையிட  அடியவர்களுக்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மிக மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம். பார்வையிட வர விரும்பும் ஒவ்வொருவரும் கீழேயுள்ள இணைப்பை அழுத்தி முன்கூட்டியே பதிவு செய்யவும்.
 
COVID19  காரணமாக வரும் அடியவர்களின் பெயர், தொலைபேசி மற்றும் வருகை தரும் நேரத்தை தாங்கள் முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என தாழ்மையுடன் வேண்டுகிறோம்.
 
இங்கனம்

ஆலய கட்டடக்குழு, ஆலய நிர்வாகம்

 

நோர்வே சிவசுப்பிரமணியரின் புதிய ஆலய பார்வை நேரத்தை பதிவு செய்யுங்கள்.
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSefnRET7hFTKoWGxDbBYFQ0ciEo4PHdD3XAvEovXgqX0lpUQw/viewform

 

முக்கிய குறிப்பு: ஆலயம் Ammerud இல்தான் நடைபெறுகிறது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

GIVE DONATION TO TEMPLE DEVLOPMENT

en_USEnglish